செய்திகள்
பயங்கரவாதிகளின் தாக்குதலால் பறிபோன இரு உயிர்கள்!
இந்தியா ஜம்மு-காஷ்மீர் ஜேவன் பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அத்தோடு 14 பொலிஸார் காயமடைந்துள்ளனர்.
பயங்கரவாதிகளால் பொலிஸாரின் வாகனம் மீதே இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் தொடர்பான தகவல்களை காஷ்மீர் மண்டல பொலிஸார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
You must be logged in to post a comment Login