செய்திகள்

அரசின் திட்டமிட்டா தீர்மானமே பயணத்தடை நீக்கம்!

Published

on

திட்டமிடாத தீர்மானத்தின் அடிப்படையில் 6 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை அரசாங்கம் நீக்கியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

ஒமிக்ரோன் பரவல் காரணமாக தென்னாபிரிக்காவில் இருந்து 6 நாடுகள் இலங்கைக்கு வருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்று புதிய மாறுபாடு நாட்டிற்குள் வருவதை தடுக்க இயலாது என எண்ணி அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

 

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version