செய்திகள்

இரத்தினபுரி மாணிக்க கல்லுக்கு பெயர் சூட்டப்பட்டது!!

Published

on

இரத்தினபுரியில் கடந்த மாதம் மீட்கப்பட்ட இரத்தினக்கல்லுக்கு “ஆசியாவின் ராணி” என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல் அதிகார சபை அறிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் இரத்தினபுரி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட 310 கிலோ கிராம் ஆகும்.

சந்தை மதிப்பை ஆராய்ந்த பின் குறித்த இரத்தினக்கல் ஏலம் விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

#SrilankaNews

1 Comment

  1. Pingback: தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version