செய்திகள்

கொட்டகலையில் பதிவாகியுள்ள வெடிப்புச் சம்பவம்!

Published

on

இன்று காலை கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் உள்ள வீடொன்றில் எரிவாயு வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அடுப்பை பற்ற வைத்து 5 நிமிடங்களின் பின்னர் இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அடுப்பு முழுமையாக சேதம் அடைந்த நிலையில் எரிவாயு சிலிண்டர் வீட்டில் உள்ள நபர்களால் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version