செய்திகள்

இரவோடு இரவாக அகற்றப்பட்ட புத்தர் சிலை!

Published

on

பொத்துவில் சங்கமன்கண்டியில் வைக்கப்பட்ட புத்தர் சிலை இரவோடிரவாக அகற்றப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர்களால் இரவோடு இரவாக புத்தர் சிலை வைக்கப்பட்டதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பிரச்சினை 2 நாட்களுக்குள் தீர்த்து வைக்கப்படுவதாக திருக்கோவில் காவல்துறையினர் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டிருந்தது.

இதனை அடுத்து நேற்றைய தினம் புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version