செய்திகள்

நாட்டில் வாகன இறக்குமதி தடையை மீறி இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன வாகனம்!!

Published

on

இலங்கையில் வாகனங்கள் இறக்குமதிக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்  அதிநவீன வாகனமொன்று இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த  வாகனம், ஜப்பானில் தயாரிக்கப்பட்ட சுமார் 60 மில்லியன் பெறுமதியுடைய Toyota Land Crusher 300 அதிநவீன வாகனம்  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வந்திறங்கியுள்ளது.

 

இது தொடர்பில் ஹம்பாந்தோட்டை துறைமுக அதிகாரி தெரிவிக்கையில்,  அமெரிக்கத் தூதரகத்தால் இந்த வாகனம் வரியின்றி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், வாகனங்களின் இறக்குமதியை அரசாங்கம் இடைநிறுத்துவது தூதரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என குறிப்பிட்டுள்ளார்.

 

#SriLankaNews

 

1 Comment

  1. Pingback: அமைச்சுக்களின் உத்தியோகபூர்வ வாகனங்களை கோரும் அமைச்சர்கள் - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version