செய்திகள்

புத்தளத்தில் தலைகீழாக புரண்டு பேருந்து விபத்து!!

Published

on

எழுவான் குளம் பகுதியில் இருந்து புத்தளம் நோக்கி சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் வண்ணாத்திவில்லு,புத்தளம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

பஸ்ஸின் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வண்ணாத்திவில்லு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version