செய்திகள்

8200 கோழிகள் தீக்கிரை!

Published

on

இன்றைய தினம் கொட்டதெனிய – வரகல பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் 8200 கோழிகள் உயிரிழந்துள்ளன.

இப்பகுதியில் காணப்படும் கோழிப் பண்ணை ஒன்றிலேயே இத் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

5 தீயணைப்பு வாகனங்களை கொண்டு தீயணைக்கும் முயற்சியில் கம்பஹா தீயணைப்பு பிரிவு ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version