செய்திகள்

திங்கள் முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு!

Published

on

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் ஈடுபடவுள்ளன.

திங்கட்கிழமை (13) மாலை 4 மணி முதல் செவ்வாய் கிழமை (14) நள்ளிரவு வரை இப்பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

தங்களின் பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்தே இப்பணிப்புறக்கணிப்பை மேற்கொள்வதாக அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் சாந்த குமார மீகம தெரிவித்தார்.

 

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version