செய்திகள்

டொலர் தட்டுபாடு: தீர்வு வழங்கவுள்ள மத்திய வங்கி..!

Published

on

நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாட்டுக்கு மத்திய வங்கி தலையிட்டு தீர்வு வழங்கும் என மத்திய வங்கியின் ஆளுநரான அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,  அத்தியாவசிய பொருட்களுக்கு தற்போது தட்டுப்பாடு இல்லை , மக்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

நாட்டில் போதியளவு எண்ணெய் கையிருப்பில் உண்டு , நாட்டில் ஏற்படும் இவ்வாறான பற்றாக்குறைகளின் போது மத்திய வங்கி தலையிட்டு , அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version