செய்திகள்

அரச சொத்துக்கள் விற்பனை- எதிர்ப்புப் போராட்டம்!!

Published

on

இன்று நண்பகல் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக  கூட்டுப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

குறித்த போராட்டம் , பெற்றோலியம், மின்சாரம் மற்றும் எரிசக்தி தொழிற்சங்கக் கூட்டமைப்பு மூன்று துறைகளின் வளங்களைப் பாதுகாக்கும் வகையில் இடம்பெற்றது.

தொடர்ந்து இலங்கையின் அரச சொத்துக்களை விற்பனை செய்து வரப்படுவதனை எதிரக்கும் வகையிலும், கண்டிக்கும் வகையில் இப்போரட்டம் இடம்பெற்றது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version