செய்திகள்

காரையில் ஆலமரம் விழுந்ததால் தடைப்பட்டது மின்சாரம்!!!

Published

on

காரைநகர் நீலிப்பந்தனை காளி கோவிலிற்கு அருகிலுள்ள ஆலமரம் சரிந்து விழுந்துள்ளது.

இதனால் குறித்த பிரதேசத்திற்கான மின்சார கம்ப வயர் அறுந்துள்ளதாகவும் மின் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

#SrilankaNews

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version