செய்திகள்
அரச தனியார் ஊழியர் சங்கங்கள் நாளை சுகயீன விடுமுறை போராட்டம்!!
அரச மற்றும் அரச தனியார் கலப்பு ஊழியர் சங்கங்கள் நாளை (08) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
10,000 ரூபா சம்பள அதிகரிப்பு கோரிய கூட்டு தொழிற்சங்க நடவடிக்கையாக இது முன்னெடுக்கப்படவுள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கை குறித்து தௌிவுபடுத்துவதற்காக தேசிய தொழிற்சங்க ஒன்றிய நிலையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், பல்துறைசார் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
You must be logged in to post a comment Login