செய்திகள்

நல்லூர் பிரதேச சபை பாதீடு 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!!

Published

on

நல்லூர் பிரதேச சபைக்கான வரவுசெலவுத்திட்ட விசேட கூட்டம் இன்று தவிசாளர் மயூரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தவிசாளரால் வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதோடு உறுப்பினர்கள் வாக்கெடுப்பிற்கு விடும்படி கோரியதற்கிணங்க வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

இதனையடுத்து பாதீட்டிற்கு ஆதரவாக 12 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன. நல்லூர் பிரதேச சபைக்கான 2022 ம் ஆண்டிற்கான பாதீடு 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version