செய்திகள்

கொரோனா தொற்றால் வடமேல் மாகாண ஆளுநர் மரணம்!!

Published

on

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே தனது 83ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version