செய்திகள்

கடலில் மிதந்து வந்த 7 மூடைகளில் 275 கிலோ கஞ்சா!

Published

on

யாழ்ப்பாணம் – மாதகல் கடற்பரப்பில் 7 மூடைகளில் மிதந்த 275 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று (06) காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாகக் கருதப்படும் 7 மூடை கஞ்சா, கடலில் மிதந்து வந்தபோதே கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவை, கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு எடுத்துச் சென்றதாக தெரியவந்துள்ளது.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version