செய்திகள்

மொட்டு கட்சியினருக்கும் பிரதமருக்குமிடையில் முக்கிய சந்திப்பு!!

Published

on

சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அதன் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

 

குறித்த சந்திப்பு இன்று மாலை 6 மணிக்கு அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது ..

 

பொதுஜன பெரமுனவின் எம்.பிக்களுக்கு மட்டுமே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், முதல் தடவையாக மொட்டு கட்சி உறுப்பினர்களை மட்டும் பிரதமர் தனியாக சந்திக்கும் சந்தர்ப்பம் இதுவாகும்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version