செய்திகள்

கொரோனா பிடிக்குள் சிக்குமா இந்தியா ?

Published

on

இந்தியாவில் ஒரேநாளில் 291 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தோடு பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்தைக் கடந்துள்ளதாகவும் இவர்களில் 3 கோடியே 39 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு சென்றுள்ளதாகவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் தெரிவிக்கையில்,

1 இலட்சத்து 23 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் நேற்றைய தினம் சாவுக்கள் எதுவும் பதிவாகவில்லை என அறிவிக்கப்பட்டத்தோடு சாவடைந்தோரின்மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 65 ஆயிரத்தைக் கடந்துவிட்ட்தாகவும் தெரிவித்துள்ளது.

#india

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version