செய்திகள்

இந்தியா- சிங்கப்பூர் இடையே விமான சேவை ஆரம்பம்!

Published

on

இந்தியா – சிங்கப்பூர் இடையே பயணிகள் விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவிக்கையில், சென்னை, டெல்லி மற்றும் மும்பையில் இருந்து சிங்கப்பூருக்கு தினமும் 6 விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட விமானசேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென அந்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

#india

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version