செய்திகள்

சிங்களம், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம்: அரபு மொழி இனி இல்லை!

Published

on

அரபு மொழியில் எழுதப்பட்டுள்ள வீதிகளின் பெயர்ப் பலகைகளை அகற்றுவதற்கு கிழக்கு மாகாணத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேசிய மொழிகள் தவிர்ந்த ஏனைய மொழிகளிலுள்ள வீதிகளின் பெயர்களை நீக்குவது தொடர்பில் பொதுச்சேவை ஆணைக்குழு, நில அளவைத் திணைக்களங்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனை புதிய புதிய சட்டமூலத்தின் மூலமாக பெயர்களை நீக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பதுடன் இணைமொழியாகிய ஆங்கிலத்துக்கு மூன்றாம் இடம் வழங்கப்படவேண்டும் எனவும் நில அளவைத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version