செய்திகள்

மக்கள் நிலை குறித்து சிந்திக்காத அரசாங்கம்! – குமார் வெல்கம

Published

on

2022 பட்ஜெட்டில் சாதாரண மக்கள் குறித்து சிந்திக்கவில்லை. ஆனால் அவர்களுக்கே வறுமை, ஏழ்மை என்னவென்பது அதிகமாக தெரியும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.

வரவு- செலவுத்திட்டத்தின் மீதான நேற்றைய (19) விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்,

நிதியமைச்சர் பெசில் ராஜபக்‌ஷவின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் தோல்வி அடைந்த திட்டமாகும். இல்லாதவனிடம் பிடுங்கி கம்பனிக்காரர்களுக்கு வழங்கும் திட்டமே இதுவாகும்

இந்த ஜனாதிபதி முறைமை இருக்கும் வரையில் பைத்தியகாரர்களே உருவாவார்கள். சிலர் ஜனாதிபதியாக வேண்டுமென மிதக்கின்றனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version