செய்திகள்
கொழும்பு வர்த்தகர் படுகொலை!!
வர்த்தகர் ஒருவர் நேற்று இரவு (வயது – 34) கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 2 – நவம்மாவத்தையை சேர்ந்த குறித்த வர்த்தகர் அநுராதபுரம் – கல்போத்தேகம பகுதியில் வைத்து கூரான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில், கொலை செய்யப்பட்டவரின் சடலம் வைக்கப்பட்டுள்ளது எனவும், கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைதாகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login