செய்திகள்

தமிழக அரசின் திடீர் உத்தரவு!!

Published

on

தமிழக அரசு 9ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதாக திடீர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்தியாவின் தமிழகத்தில் திடீரென 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்வதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் திமுக ஆட்சி பின் பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சற்று முன்னர் மீண்டும் 9 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

சற்று முன்னர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ள ஒன்பது ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் பின்வருமாறு:

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version