செய்திகள்

பண்டோரா ஆவண சர்ச்சை!- மேலும் ஒரு இலங்கையர் சிக்கினார்

Published

on

உலகளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ள ‘பண்டோரா’ ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள மற்றுமொரு இலங்கையர் தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது.

ஆர். பாஸ்கரலிங்கம் என்பவரே இவ்வாறு முறைகேடாக நிதி மற்றும் சொத்துகளை திரட்டியுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான பிரமேதாச, டிவி விஜேதுங்க ஆகியோரின் ஆலோசகர்களாகவும், 2015 முதல் 2018 வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார ஆலோசகராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version