செய்திகள்

பயங்கரவாதிகளின் தாக்குதலில் 5 இராணுவ வீரர்கள் பலி!

Published

on

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடாத்திய தாக்குதலில் சிக்கி 5 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்
இராணுவ உயர் அதிகாரி உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளார்.

மேலும் மூன்று பேர் அந்தப் பகுதியில் தப்பித்துச் சென்றுள்ளனர்.

தீவிரவாதிகளை கைது செய்ய என்கவுன்ட்டர் தளத்தில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version