செய்திகள்

23.75 கோடியைக் கடந்தது கொரோனாவின் பாதிப்பு!

Published

on

உலக கொரோனா பாதிப்பு உயர்வடைந்துக்கொண்டே செல்லகிறது .

இந்நிலையில் உலக கொரோனா பாதிப்பு 23.75 கோடியைக் கடந்ததாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

கொரோனாவிலிருந்து இதுவரை 21.46 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

அத்தோடு வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை 48.48 இ லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 1.80 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருவதோடு, 84 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் என்ற பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

சீனாவினுள்ள வுகான் நகரில் தோன்றியதாக கூறப்படும் கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.

அத்தோடு ஓராண்டைக் கடந்தும் வைரஸ்ஷின் வீரியம் இதுவரை குறைவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version