செய்திகள்

யாழில் 19 வயதுடைய இளம் யுவதி தூக்கிட்டு தற்கொலை!

Published

on

யாழ். வட்டுக்கோட்டை – சுழிபுரம் பகுதியில் இளம் யுவதியொருவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் ஆடை தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து வரும் ஜெகதீஸ்வரன் டினுசியா என்ற (வயது-19) யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த விபரீத முடிவை குறித்த யுவதி எடுத்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version