செய்திகள்

மின்னல் தாக்கி மூவர் பலி!

Published

on

மத்தியபிரதேச மாநிலம் பாட்னா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றய தினம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தில் பெய்த கனமழையின் போது திடீரென இடி மற்றும் மின்னல் தாக்கம் இடம்பெற்றுள்ளது.

மின்னல் தாக்கியதில் ஹர்சின் மற்றும் ஜஸ்வந்த்புரா ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்த 3 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version