செய்திகள்

மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட வேண்டும் !

Published

on

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு இன்னும் சிறிது காலத்துக்கு நீடிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது .

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை (01) காலை 4 மணியோடு நீக்கப்படவுள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

அத்தோடு  சிகை அலங்கார நிலையங்கள், பார்கள், இரவு விடுதிகள் என்பன ஒரு மாதத்துக்குப் பின்னரே திறக்கப்பட வேண்டுமெனவும் இந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version