செய்திகள்

1100 Kg மஞ்சள் மீட்பு! – குருநகர் பகுதியில் மீனவர்கள் கைது !

Published

on

யாழ்ப்பாணம் – குருநகர், இறங்குதுறை பகுதியில் 1,100 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன .

இன்றைய தினம் (22) காலையிலேயே இந்த மஞ்சள் கட்டிகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது சில மீனவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் கைப்பற்றபட்ட மஞ்சள் பொதிகள் சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன என கடற்படையினர் தெரிவித்துள்ளனர் .

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version