செய்திகள்

வடக்கில் 75 பேர் மரணம்!!

Published

on

இந்த மாதத்தின் முதல் ஆறு நாள்களில் மாத்திரம் வட மாகாணத்தில் 75 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் .

இதனடிப்படையில், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 29 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 பேரும் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நேற்றைய தினம் மாத்திரம் யாழ். மாவட்டத்தில் 5 பேர், வவுனியா மாவட்டத்தில் 3 பேர், முல்லைத்தீவில் 2 பேர், கிளிநொச்சியில் ஒருவர் என 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version