செய்திகள்

வயோதிபத் தம்பதி கொரோனாவுக்கு பலி!

Published

on

சாவகச்சேரி நுணாவில் பகுதியைச் சேர்ந்த வயோதிபத் தம்பதியர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த 87 வயதுடைய மனைவி கடந்த வாரம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 97 வயதுடைய அவரது கணவரும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இருவரின் சடலங்களும் சாவகச்சேரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version