செய்திகள்

தவிசாளர் நிரோஷ்க்கு கொரோனா தொற்று!

Published

on

வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது .

நேற்றைய தினம் கோப்பாய் பொது சுகாதார வைத்திய அதிகாரியைத் தொடர்புகொண்டு அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னரே தொற்று கண்டறியப்பட்டது

இந்நிலையில் தனது வீட்டில் குடும்பத்துடன் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version