செய்திகள்

நாட்டில் தொற்று 4,221 – சாவு 194!

Published

on

நாட்டில் மேலும் 4 ஆயிரத்து 221 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இலங்கையின் மொத்த கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 40 ஆயிரத்து 302 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, தொற்றுக்குள்ளாகிய மேலும் 194 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன்படி கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி 9 ஆயிரத்து 185 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version