செய்திகள்
யாழில் மேலும் மூவர் கொரோனாத் தொற்றால் பலி!
யாழில் மேலும் மூவர் கொரோனாத் தொற்றால் பலி!
யாழ்ப்பாணத்தில் நேற்று (23) மேலும் மூவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஐ தாண்டியது.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 83 வயதுடைய பெண் ஒருவர், யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவர், யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியைச் சேர்ந்த ஆண் ஒருவர் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
You must be logged in to post a comment Login