செய்திகள்

நேற்று மட்டும் 3,835 பேருக்கு கொவிட் உறுதி!!

Published

on

நேற்று மட்டும் 3,835 பேருக்கு கொவிட் உறுதி!!

நாட்டில் நேற்று மட்டும் 3 ஆயிரத்து 835 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தத் தொற்றாளர் எண்ணிக்கையுடன் இதுவரை நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 81 ஆயிரத்து 812 ஆக அதிகரித்துள்ளது என்று அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version