செய்திகள்

நேற்று மட்டும் 35,797 பேருக்குத் தொற்று

Published

on

நேற்று மட்டும் 35,797 பேருக்குத் தொற்று

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 35 ஆயிரத்து 797 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 23 லட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 15 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

அதேநேரம் 3 லட்சத்து 71 ஆயிரத்த்துக்கும் அதிகமானவர்கள் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version