செய்திகள்

இன்று மட்டும் 3,793 பேருக்கு தொற்று உறுதி!!

Published

on

இன்று மட்டும் 3,793 பேருக்கு தொற்று உறுதி!!

நாட்டில் இன்று 3 ஆயிரத்து 793 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்தது.

இன்று இனங்காணப்பட்டவர்களுடன் சேர்த்து இதுவரை நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 73 ஆயிரத்து 152 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனாத் தொற்றுக்குள்ளான 2 ஆயிரத்து 186 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version