செய்திகள்

பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி!!

Published

on

பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி!!

இலங்கைக்கு பாகிஸ்தானில் இருந்து 6,000 மெட்ரிக் தொன் அரிசியை உடனடியாக இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பான முன்மொழிவு வர்த்தக அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது.

சந்தையில் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக பாகிஸ்தான்-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் விதிகளின் கீழ் அரிசி இறக்குமதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version