சினிமா
அக்ஷய் குமாருக்கு கிடைத்த கௌரவம்! எதற்காக தெரியுமா?
பாலிவுட்டில் அதிக வரி செலுத்தும் நபராக அக்ஷய் குமார் கடந்த 5 ஆண்டுகளாக இருந்து வருவதால் அவருக்கு கௌரவ சான்றிதழ் வழங்கப்பட்டது.
அவர் படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் இருப்பதால் அவருக்கு பதிலாக அவரது அணியினர் இந்த சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர்.
இது போலவே தமிழ் சினிமாவில் அதிக வரி செலுத்தும் நபராக ரஜினிகாந்த் அறிவிக்கப்பட்டு அவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#AkshayKumar #Rajinikanth
You must be logged in to post a comment Login