தொழில்நுட்பம்

ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

Published

on

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஏஸ் ப்ரோ மாடல் ஸ்மார்ட்போனை வருகிற ஆகஸ்ட் 3-ந் திகதி அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சீன சந்தையில் மட்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

.இந்த ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் பிளாக் ஆகிய இரு நிறங்களில் வருகிற ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளதாக ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதில் பல சிறப்பம்சங்கள் உள்ளன.

  • ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோவில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.7 இன்ச் E4 AMOLED டிஸ்ப்ளே
  • ஸ்னாப்டிராகன் 8 ப்ளஸ் Gen 1 புராசஸரும் இதில் உள்ளது.
  • ட்ரிபிள் கேமரா செட் அப் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் சோனி IMX766 பிரைமரி கேமராவும்
  • 8 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா ஒயிடு கேமராவும்

    2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ கேமராவும் பின்புறம் இடம்பெற்று உள்ளது.

    முன்பகுதியில் 16 மெகாபிக்சல் கொண்ட செல்பி கேமரா உள்ளது.4,800 எம்.ஏ.ஹெச் பேட்டரி பேக் அப் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் 150 வாட் ரேப்பிட் சார்ஜிங் திறன்

#Oneplus #Smartphone

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version