ஆன்மீகம்

உங்கள் கடன் தீர வேண்டுமா? இந்த பரிகாரத்தை மறக்கமால் செய்து வாருங்க

Published

on

கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட பைரவருக்கு மிளகு பரிகாரம் செய்தல் வேண்டும்.

தற்போது அந்த பரிகாரத்தை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

  • 27 மிளகுகளை ஒரு சிறிய வெள்ளை துணியில் வைத்து மூட்டையாகக் கட்டிக் கொள்ள வேண்டும்.
  • அதனை நீங்கள் தூங்கும் முன் உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து உறங்க வேண்டும்.
  • பின்னர் காலை எழுந்தவுடன் குளித்து விட்டு, இந்த மிளகு மூட்டையுடன் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.
  • அங்கு பைரவர் முன் நின்று ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, இந்த மிளகு மூட்டையை அதில் நனைத்து வைத்து தீபம் ஏற்றவேண்டும்.
  • தீபம் ஏற்றும் பொழுது உங்கள் மனதில் எவரிடம் நீங்கள் கடன் வாங்கி உள்ளீர்களோ அவரின் பெயரை உச்சரித்து, இவரிடம் நான் வாங்கிய கடன் விரைவில் அடைய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
  • பைரவருக்கான இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை தோறும் செய்து வர வேண்டும்
  • . தொடர்ந்து ஒன்பது வாரங்கள் இந்த மிளகு பரிகாரத்தை செய்து வந்தால் உங்களுக்கு தொல்லை கொடுக்கும் கடன் பிரச்சனை விரைவில் தீர்ந்து மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கும்.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version