சீனாவின் தெற்கு நகரமான ஜீஹாயில் விமானக் கண்காட்சி நடைபெறவுள்ளது. உள்நாட்டு விண்வெளி தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதற்காக நாட்டின் முயற்சிகளை எடுத்துக்காட்டும் நோக்கில் இந்த கண்காட்சி நிகழ்ச்சி நடாத்தப்படவுள்ளது. விண்வெளியில் தன்னிறைவு நிலை மற்றும் வளர்ந்து வரும்...
ஆப்கானிஸ்தானில் ஆண்கள் முகச்சவரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முடி திருத்தம் செய்ய வருபவர்களுக்கு முகச்சவரம் செய்யக்கூடாது என ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. Helmand மாகாணத்திலுள்ள முடி திருத்தும் பணியாளர்களுக்கே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முகச்சவரம்...
சோமாலிய தலைநகர் மொகடிசுவில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் நடத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புச் சோதனைக்காக வாகனங்கள் சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்ட நேரத்திலேயே...
நேற்றயதினம் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ‘குலாப்’ புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில் கரையை கடந்தது. இதன் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். கடலுக்கு சென்ற ஆந்திர மீனவர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர். புயல் கரையைக்...
தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் தொன்மையான சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டத்திலுள்ள தேவபுரீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், நிர்மாணப் பணிகளுக்காக நிலத்தை தோண்டிய பொழுதே குறித்த சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இதன் பொழுது அதிகளவிலான ஐம்பொன்...
ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய வட்ஸ்அப் குழு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது உறுதிப்படுத்தப்படாத தகவல் எனவும் எனவே அது குறித்து அச்சமடைய வேண்டாம்...
தாய்வானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹூவாலியன் நகரில் நேற்றயதினம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று மத்திய தரைக்கடல் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. தரைமட்டத்தில் இருந்து 28...
அமெரிக்காவின் தென்மேற்கு வெர்ஜினியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். அதே பகுதியை சேர்ந்த நிக் பிளெட்சர், மைக்கேல் டாப்ஹவுஸ், மற்றும் வெஸ்லி பார்லி ஆகியோரே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். இவ் விபத்துச் சம்பவம்...
உலகின் முதலாவது DNA COVID தடுப்பு மருந்தை இந்தியா உருவாக்கியுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய...
பாகிஸ்தானில் ராணுவ வாகனம் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் 4 வீரர்கள் பலியாகியதுடன் 2 அதிகாரிகள் காயமடைந்து உள்ளனர். ராணுவ வாகனம் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொழுதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ராணுவ...
இந்தியாவின் டில்லியிலுள்ள பிரபலமான நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் உள்ள சலூன் ஒன்றில் மொடல் அழகி ஒருவருக்கு தவறாக முடி வெட்டியதால் இழப்பீடாக 2 கோடி ரூபா வழங்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. டில்லியில்...
உலகின் முதலாவது டி.என்.ஏ. தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது. இதனை நியூயோர்க்கில் நடைபெற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தில் உரையாற்றும்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த டி.என்.ஏ. தடுப்பு மருந்தை 12...
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த மஞ்சள் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் மீட்கப்பட்ட மஞ்சள் சுமார் ஒன்றரைக் கோடி இந்திய ரூபா மதிப்புள்ளதாகும். இந்த மஞ்சள் இலங்கைக்கு கடத்துவதற்காக வேதாளை பகுதியில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே...
சீனாவில் கடந்த ஓரிரு மாதங்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அங்கு...
ஸ்பெயினில் இருக்கும் லா பால்மா தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கும்ரே வியெகா எரிமலை வெடித்தது. தீவில் லாவா குழம்பு வழிந்தோடி சுமார் 200 வீடுகள் அழிந்திருப்பதோடு சுமார் 6,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து எரிமலை வெடித்து...
ஏமனில் மன்சூர் ஹாதி அரச படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் இடம்பெற்று வருகின்றது. இந்தப் போரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழியாகவும் தரைவழியாகவும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி...
அமெரிக்காவின் மொன்ட்டானா மாநிலத்தில் புகையிரதம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றய தினம் மாலை 4.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வடக்கு மத்திய மொன்டானாவில் சியாட்டல் மற்றும் சியாக்கோ இடையே பயணிக்கும் ஆம்ட்ராக்...
அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டு பழமையான மனிதனின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு பகுதியில் உள்ள நியூ மெக்சிகோ மாகாணத்திலேயே இந்த கால்தடம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இவ் அகழ்வுப் பணிகளை தொல்பொருள் ஆராய்ச்சி ஆய்வாளர்கள் முன்னெடுத்திருந்தனர். இந்த...
மாவீரர் நாளில் துயிலுமில்லங்களில் ஒலிக்கப்படும் ‘தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே…’ எனும் உணர்ச்சிகரமான பாடல் உட்பட பல பாடல்களை பாடிய சங்கீத, மிருதங்க கலாவித்தகர், இசைக் கலைமாமணி வர்ணராமேஸ்வரன் உயிரிழந்துள்ளார். இவர் இலங்கை வானொலி மற்றும்...
ஜேர்மனியில் நாளையதினம் தேர்தல் நடைபெறவுள்ளது. பிரச்சாரத்துக்கான இறுதித் தினமான இன்று, அதிபர் பதவிக்காக போட்டியிடும் அரசியல்வாதிகள் தேர்தலில் முன்னிலை பெறுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் அங்கெலா மேர்க்கெலின் வலதுசாரி CDU கட்சிக்கும், சமூக...