<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>worl news &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/worl-news/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sat, 05 Aug 2023 07:26:56 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>worl news &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பிரித்தானிய நகரங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/earthquake-hits-uk-citys-peoples-get-panic/</link>
					<comments>https://tamilnaadi.com/news/world/earthquake-hits-uk-citys-peoples-get-panic/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Jun 2023 14:04:40 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Earthquake]]></category>
		<category><![CDATA[london]]></category>
		<category><![CDATA[Tamil news]]></category>
		<category><![CDATA[United Kingdom]]></category>
		<category><![CDATA[worl news]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=77829</guid>

					<description><![CDATA[பிரித்தானிய நகரங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம் பிரித்தானிய நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் பயங்கர சத்தம் மற்றும் நடுக்கத்தை உணர்ந்தனர். பிரித்தானியாவில் ஜூன் 28ம் திகதி புதன்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது, இந்த நிலநடுக்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் ஸ்டோக்-ஆன்-ட்ரென்ட்(Stoke-On-Trent), ஸ்டாஃபோர்ட்ஷையர்(Staffordshire) மற்றும் டெர்பிஷையர்(Derbyshire) ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயங்கர சத்தம் மற்றும் நில அதிர்வினை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர். வால்கானோ டிஸ்கவரி என்ற நிலநடுக்க கண்காணிப்பு இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இரவு 9:19 மணிக்கு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>பிரித்தானிய நகரங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம்</h4>
<p>பிரித்தானிய நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் பயங்கர சத்தம் மற்றும் நடுக்கத்தை உணர்ந்தனர்.</p>
<p>பிரித்தானியாவில் ஜூன் 28ம் திகதி புதன்கிழமை மாலை <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D#:~:text=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20(%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF,seismometer)%20%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81." target="_blank" rel="noopener">நிலநடுக்கம்</a> ஏற்பட்டது, இந்த நிலநடுக்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.</p>
<p>இருப்பினும் ஸ்டோக்-ஆன்-ட்ரென்ட்(Stoke-On-Trent), ஸ்டாஃபோர்ட்ஷையர்(Staffordshire) மற்றும் டெர்பிஷையர்(Derbyshire) ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயங்கர சத்தம் மற்றும் நில அதிர்வினை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.</p>
<p>வால்கானோ டிஸ்கவரி என்ற நிலநடுக்க கண்காணிப்பு <a href="https://tamilnaadi.com/news/world/2023/06/29/earthquake-hits-uk-citys-peoples-get-panic/">இணையதளம்</a> வெளியிட்டுள்ள தகவலின்படி, இரவு 9:19 மணிக்கு பிறகு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.</p>
<p>நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு மற்றும் பாதிப்பின் அளவு போன்றவற்றின் விவரங்கள் இன்னும் வெளிவராத நிலையில், நடுக்கம் உணரப்பட்ட பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் அதிர்ச்சியில் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.</p>
<p>நிலநடுக்கம் தொடர்பாக பிரித்தானியாவின் ஸ்டோக்-ஆன்-ட்ரென்ட் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள தகவலில், நான் எனது கணினியை பயன்படுத்திக் கொண்டிருந்த போது சிறிய இரைச்சல் சத்தம் கேட்டது, அது பின்னர் பெரிய சத்தத்துடன் எனது கால்களுக்கு கீழே உள்ள தரையை நடுங்க செய்தது, இது ஒருவேளை மிகப்பெரிய வெடிப்பாக இருக்கும் அல்லது நிலநடுக்கமாக இருக்கும் என்று உணர்ந்தேன் என தெரிவித்துள்ளார்.</p>
<p>மற்றொரு நபர் தெரிவித்த தகவலில், இரத்தம் தோய்ந்த பேய் பெட்டியை போல் எனது படுக்கை அசைந்தது என தெரிவித்தார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/world/earthquake-hits-uk-citys-peoples-get-panic/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>லண்டன் கால்வாயில் சடலமாக மிதந்த தமிழன்!</title>
		<link>https://tamilnaadi.com/news/world/tamilnadu-student-died-in-london/</link>
					<comments>https://tamilnaadi.com/news/world/tamilnadu-student-died-in-london/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 25 Jun 2023 15:11:59 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[london]]></category>
		<category><![CDATA[Tamil news]]></category>
		<category><![CDATA[worl news]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=77281</guid>

					<description><![CDATA[லண்டன் பர்மிங்காம் கால்வாயில் தமிழகத்தை சேர்ந்த மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சோக சம்பவம் நடந்துள்ளது. கோயம்புத்தூரின் நரசிம்ம நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார், இவரது மகன் ஜீவ்நாத். கடந்தாண்டு முதுகலைப்படிப்பிற்காக இங்கிலாந்தின் ஆஸ்டன் பல்கலைகழகத்தில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி ஜீவ்நாத் பர்மிங்காம் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டதாக, இன்று காலை அவரது பெற்றோருக்கு மின்னஞ்சல் வந்துள்ளது. இதை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர், இந்திய தூதரகத்தின் உதவியை நாடியுள்ளனர். அந்த மின்னஞ்சலில் ஜீவ்நாத்தின் மரணம் குறித்து எந்தவித [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>லண்டன் பர்மிங்காம் கால்வாயில் தமிழகத்தை சேர்ந்த மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சோக சம்பவம் நடந்துள்ளது.</p>
<p>கோயம்புத்தூரின் நரசிம்ம நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார், இவரது மகன் ஜீவ்நாத்.</p>
<p>கடந்தாண்டு முதுகலைப்படிப்பிற்காக இங்கிலாந்தின் ஆஸ்டன் பல்கலைகழகத்தில் சேர்ந்துள்ளார்.</p>
<p>இந்நிலையில் கடந்த 21ம் தேதி ஜீவ்நாத் பர்மிங்காம் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டதாக, இன்று காலை அவரது பெற்றோருக்கு மின்னஞ்சல் வந்துள்ளது.</p>
<p>இதை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர், இந்திய தூதரகத்தின் உதவியை நாடியுள்ளனர்.</p>
<p>அந்த மின்னஞ்சலில் ஜீவ்நாத்தின் மரணம் குறித்து எந்தவித முறையான தகவலும் இல்லை.</p>
<p>ஏன் கால்வாய்க்கு சென்றார்? இது விபத்தா? வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.</p>
<p>இதனால் இந்திய தூதரகம் மற்றும் அரசின் உதவியை நாடியுள்ள பெற்றோர், மகனின் உடலை பெற்றுக்கொள்வதற்காக லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளனர், இதற்கான வேலைகளும் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>மேற்படிப்பிற்காக லண்டன் சென்ற மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/world/tamilnadu-student-died-in-london/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
