<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>weapons &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/weapons/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sun, 27 Mar 2022 10:52:31 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>weapons &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கூடுதல் ஆயுதங்கள் தேவை! &#8211; உக்ரைன் ஜனாதிபதி அவசர கோரிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/news/world/need-extra-weapons/</link>
					<comments>https://tamilnaadi.com/news/world/need-extra-weapons/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Anarkali]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Mar 2022 10:38:46 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Demand]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[russia]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Ukraine]]></category>
		<category><![CDATA[weapons]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<category><![CDATA[Zhelensky]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=43368</guid>

					<description><![CDATA[ரஷ்யாவை எதிர்கொள்ள கூடுதல் ஆயுதங்கள் வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அவசர கோரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் இன்று 32ஆவது நாளை எட்டியுள்ளது. இரு நாட்டுப் படைகளும் கடுமையாக மோதி வருகின்றன. இந்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா பேச்சுக்கு உடன்பட வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். மேலும், எந்தவொரு பிராந்தியத்தையும் விட்டு கொடுக்க ஒப்புக்கொள்ள முடியாது என்றும் ஜெலன்ஸ்கி உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதனிடையே, போர் விமானங்கள், [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ரஷ்யாவை எதிர்கொள்ள கூடுதல் ஆயுதங்கள் வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் இன்று 32ஆவது நாளை எட்டியுள்ளது. இரு நாட்டுப் படைகளும் கடுமையாக மோதி வருகின்றன. இந்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா பேச்சுக்கு உடன்பட வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>மேலும், எந்தவொரு பிராந்தியத்தையும் விட்டு கொடுக்க ஒப்புக்கொள்ள முடியாது என்றும் ஜெலன்ஸ்கி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதனிடையே, போர் விமானங்கள், டாங்கிகள் போன்ற கூடுதல் உபகரணங்கள் இன்றி மரியுபோல் நகரைக் காப்பாற்ற முடியாது என்று தெரிவித்துள்ள ஜெலன்ஸ்கி, நேட்டோ நாடுகள் வசம் உள்ள ஆயுதங்களில் வெறும் ஒரு சதவீத ஆயுதங்கள் மட்டுமே தேவைப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>#World News</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/world/need-extra-weapons/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ரஸ்யாவின் குற்றச்சாட்டை நிராகரித்த ஐ.நா!!</title>
		<link>https://tamilnaadi.com/news/un-rejects-russias-allegations/</link>
					<comments>https://tamilnaadi.com/news/un-rejects-russias-allegations/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Sun, 13 Mar 2022 10:47:54 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[chemical]]></category>
		<category><![CDATA[convene]]></category>
		<category><![CDATA[Council]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Meeting]]></category>
		<category><![CDATA[russia]]></category>
		<category><![CDATA[Security]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Ukraine]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[United]]></category>
		<category><![CDATA[weapons]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=41669</guid>

					<description><![CDATA[உக்ரைனில் இரசாயன ஆயுதங்கள் அமெரிக்கா உதவியுடன் தயாரிக்கப்படுவதாக ரஷியா குற்றம் சாட்டியது. அதுதொடர்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தியது. அதன்படி நேற்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. அப்போது உக்ரைன் உயிரியல், ரசாயன ஆயுதங்களை உருவாக்குகிறது என்ற ரஷியாவின் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஐ.நா.சபை தெரிவித்தது. இக்கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது:- உயிரியல், ரசாயன ஆயுதங்களை தடை செய்யும் ஒப்பந்தத்துக்கு கீழ்படியுமாறு அனைத்து நாடுகளுக்கும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>உக்ரைனில் இரசாயன ஆயுதங்கள் அமெரிக்கா உதவியுடன் தயாரிக்கப்படுவதாக ரஷியா குற்றம் சாட்டியது.</p>
<p>அதுதொடர்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தியது.</p>
<p>அதன்படி நேற்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. அப்போது உக்ரைன் உயிரியல், ரசாயன ஆயுதங்களை உருவாக்குகிறது என்ற ரஷியாவின் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஐ.நா.சபை தெரிவித்தது.</p>
<p>இக்கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது:-</p>
<p>உயிரியல், ரசாயன ஆயுதங்களை தடை செய்யும் ஒப்பந்தத்துக்கு கீழ்படியுமாறு அனைத்து நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்தது.</p>
<p>உயிரியியல் மற்றும் நச்சு ஆயுதங்களை முழுமையாக தடை செய்யப்படுவதை அனைத்து நாடுகளும் உறுதி செய்ய வேண்டும்.</p>
<p>உக்ரைனில் நிலவும் மனிதாபிமான நிலை குறித்து இந்தியா கவலை அடைந்திருக்கிறது.</p>
<p>ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் நேரடி பேச்சுவார்த்தை போர் நிறுத்தத்துக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். போர் நிறுத்தத்துக்கு பேச்சுவார்த்தை தவிர வேறு வழியில்லை.</p>
<p>ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும். நாடுகளின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டையும் அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும்.என்றார்.</p>
<p>#WorldNews</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/un-rejects-russias-allegations/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பிரிட்டிஸ் மகாராணிக்கு உயிர் அச்சுறுத்தலா!!!</title>
		<link>https://tamilnaadi.com/news/life-threat-to-the-british-empress/</link>
					<comments>https://tamilnaadi.com/news/life-threat-to-the-british-empress/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Dec 2021 00:37:40 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[British Empress]]></category>
		<category><![CDATA[British Queen]]></category>
		<category><![CDATA[celebrating]]></category>
		<category><![CDATA[Christmas]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Life threat]]></category>
		<category><![CDATA[man]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[weapons]]></category>
		<category><![CDATA[Windsor Castle]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=31906</guid>

					<description><![CDATA[பிரிட்டிஸ் மகாராணி கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தவேளை வின்ட்சர் கோட்டைக்குள் ஆயுதங்களுடன் நுழைய முயன்ற ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிசார் கருத்து தெரிவிக்கையில், கடந்த சனிக்கிழமை ஆபத்தான ஆயுதங்களுடன் 19 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உள்ளே நுழைய முயன்றார் . ஆனால் அவர் உள்ளே நுழைந்ததும் பாதுகாப்பு பொறிமுறைகள் உடனடியாக செயற்பட ஆரம்பித்தன. இதனால் அவரால் கட்டிடங்கள் எவற்றிற்குள்ளும் நுழைய முடியவில்லை. சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார். அரசகுடும்பத்திற்கு இது குறித்து அறிவித்துள்ளோம். பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிரிட்டிஸ் மகாராணி கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தவேளை வின்ட்சர் கோட்டைக்குள் ஆயுதங்களுடன் நுழைய முயன்ற ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p>
<p>இது தொடர்பில் பொலிசார் கருத்து தெரிவிக்கையில்,</p>
<p>கடந்த சனிக்கிழமை ஆபத்தான ஆயுதங்களுடன் 19 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உள்ளே நுழைய முயன்றார் . ஆனால் அவர் உள்ளே நுழைந்ததும் பாதுகாப்பு பொறிமுறைகள் உடனடியாக செயற்பட ஆரம்பித்தன.</p>
<p>இதனால் அவரால் கட்டிடங்கள் எவற்றிற்குள்ளும் நுழைய முடியவில்லை. சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார். அரசகுடும்பத்திற்கு இது குறித்து அறிவித்துள்ளோம்.</p>
<p>பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் தாக்குதலிற்கு பயன்படுத்தக்கூடிய ஆயுதத்தை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நபருக்கெதிரான வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/life-threat-to-the-british-empress/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அமெரிக்காவிற்கு எதிராக ரஷ்யா ஆயுத சோதனை!</title>
		<link>https://tamilnaadi.com/news/russia-tests-weapons-against-us/</link>
					<comments>https://tamilnaadi.com/news/russia-tests-weapons-against-us/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Nov 2021 04:22:41 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Russian]]></category>
		<category><![CDATA[satellite]]></category>
		<category><![CDATA[Space]]></category>
		<category><![CDATA[USA]]></category>
		<category><![CDATA[weapons]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=21810</guid>

					<description><![CDATA[அமெரிக்காவிற்கு எதிராக ரஷ்யா ஆயுத சோதனை ஒன்றை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் செயற்கை கோளிற்கு எதிராக ரஷ்யா மேற்கொண்ட ஆயுத சோதனையை அமெரிக்கா வன்மையாக எச்சரித்துள்ளது. அத்தோடு இச்செயற்பாடு பொறுப்பற்றதெனவும் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் தொடருமாயின் அது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள ஆய்வாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார். ரஷ்யா தமது சொந்த செயற்கை கோள் ஒன்றை வெடிக்க செய்ததால் பூமியின் சுற்றுவட்டத்தில் மாசடைய செய்துள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளனர். மேலும் விண்வெளியை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அமெரிக்காவிற்கு எதிராக ரஷ்யா ஆயுத சோதனை ஒன்றை மேற்கொண்டுள்ளது.</p>
<p>அமெரிக்காவின் செயற்கை கோளிற்கு எதிராக ரஷ்யா மேற்கொண்ட ஆயுத சோதனையை அமெரிக்கா வன்மையாக எச்சரித்துள்ளது.</p>
<p>அத்தோடு இச்செயற்பாடு பொறுப்பற்றதெனவும் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இவ்வாறான செயற்பாடுகள் தொடருமாயின் அது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள ஆய்வாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.</p>
<p>ரஷ்யா தமது சொந்த செயற்கை கோள் ஒன்றை வெடிக்க செய்ததால் பூமியின் சுற்றுவட்டத்தில் மாசடைய செய்துள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளனர்.</p>
<p>மேலும் விண்வெளியை ஆயுதமாக்குவதை இதுவரைகாலமும் எதிர்த்து வந்த ரஷ்யாவின் கருத்துகள் பொய்யானதென தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளிவிவகார செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>#world</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/russia-tests-weapons-against-us/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பாகிஸ்தானில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!</title>
		<link>https://tamilnaadi.com/news/10-terrorists-shot-dead-in-pakistan/</link>
					<comments>https://tamilnaadi.com/news/10-terrorists-shot-dead-in-pakistan/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Sep 2021 03:25:16 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<category><![CDATA[Plan]]></category>
		<category><![CDATA[shooting]]></category>
		<category><![CDATA[Smmunition]]></category>
		<category><![CDATA[Terrorists]]></category>
		<category><![CDATA[weapons]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=13153</guid>

					<description><![CDATA[பாகிஸ்தான் &#8211; கைபர் பக்துன்வா மாகாணத்தில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானிய பாதுகாப்புப்படை வீரர்களாலேயே குறித்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் வஜிரிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படை வீரர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்தே இத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளில் நான்கு தளபதிகளும் உள்ளடங்குகின்றனர். இச் சம்பவத்தின் போது ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் முதலானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட அனைத்து பயங்கரவாதிகளும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாகிஸ்தான் &#8211; கைபர் பக்துன்வா மாகாணத்தில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>பாகிஸ்தானிய பாதுகாப்புப்படை வீரர்களாலேயே குறித்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் வஜிரிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படை வீரர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்தே இத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>சம்பவத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளில் நான்கு தளபதிகளும் உள்ளடங்குகின்றனர்.</p>
<p>இச் சம்பவத்தின் போது ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் முதலானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p>
<p>கொல்லப்பட்ட அனைத்து பயங்கரவாதிகளும் வெடிபொருட்கள் தயாரிப்பு, துப்பாக்கிச்சூடு நடாத்துதல், சாதாரண மக்களை குறிவைத்து கொலை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களாவார்</p>
<p>மேலும் அவர்கள், வர்ஜிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/10-terrorists-shot-dead-in-pakistan/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அமெரிக்க நாடாளுமன்றம் அருகே ஆயுதங்களுடன் ஒருவர் கைது!</title>
		<link>https://tamilnaadi.com/news/world/armed-man-arrested-near-us-congress/</link>
					<comments>https://tamilnaadi.com/news/world/armed-man-arrested-near-us-congress/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Sep 2021 18:27:03 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[america]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[capital]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Washington]]></category>
		<category><![CDATA[weapons]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=9099</guid>

					<description><![CDATA[அமெரிக்காவின் நாடாளுமன்றம் அமைந்துள்ள கெப்பிட்டல் கட்டிடத் தொகுதிக்கு அருகில் கூரிய  ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கத்திகள் உட்பட கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட கத்திகளில் சில வொஷிங்டனில் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் ஸ்வஸ்திக் மற்றும் தீவிரவாத கொள்கை சின்னங்கள் வரையப்பட்டுள்ள ஒரு வாகனத்தில் இருந்து கைதுசெய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் வலதுசாரிகளால் மேற்கொள்ளப்படவுள்ள பேரணியில் அமைதியின்மை ஏற்படலாம் எனும் அச்சம் நிலவிவரும் நிலையில் இக் கைதுஇடம்பெற்றுள்ளமை அனைவர் மத்தியிலும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அமெரிக்காவின் நாடாளுமன்றம் அமைந்துள்ள கெப்பிட்டல் கட்டிடத் தொகுதிக்கு அருகில் கூரிய  ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>அவரிடமிருந்து கத்திகள் உட்பட கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட<br />
கத்திகளில் சில வொஷிங்டனில் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>சந்தேக நபர் ஸ்வஸ்திக் மற்றும் தீவிரவாத கொள்கை சின்னங்கள் வரையப்பட்டுள்ள ஒரு வாகனத்தில் இருந்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p>
<p>அமெரிக்காவில் வலதுசாரிகளால் மேற்கொள்ளப்படவுள்ள பேரணியில் அமைதியின்மை ஏற்படலாம் எனும் அச்சம் நிலவிவரும் நிலையில் இக் கைதுஇடம்பெற்றுள்ளமை அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone wp-image-9101" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/d942c695-e_lakcuxiaevfqe-1024x683-1-300x200.jpg" alt="d942c695 e lakcuxiaevfqe 1024x683 1" width="972" height="648" title="அமெரிக்க நாடாளுமன்றம் அருகே ஆயுதங்களுடன் ஒருவர் கைது! 3" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/d942c695-e_lakcuxiaevfqe-1024x683-1-300x200.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/d942c695-e_lakcuxiaevfqe-1024x683-1-768x512.jpg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/d942c695-e_lakcuxiaevfqe-1024x683-1.jpg 1024w" sizes="(max-width: 972px) 100vw, 972px" /> <img decoding="async" class="alignnone wp-image-9102" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/ebe1bfc9-e_lakcowuaccoo3-1024x683-1-300x200.jpg" alt="ebe1bfc9 e lakcowuaccoo3 1024x683 1" width="969" height="646" title="அமெரிக்க நாடாளுமன்றம் அருகே ஆயுதங்களுடன் ஒருவர் கைது! 4" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/ebe1bfc9-e_lakcowuaccoo3-1024x683-1-300x200.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/ebe1bfc9-e_lakcowuaccoo3-1024x683-1-768x512.jpg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/ebe1bfc9-e_lakcowuaccoo3-1024x683-1.jpg 1024w" sizes="(max-width: 969px) 100vw, 969px" /></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/world/armed-man-arrested-near-us-congress/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
