காங்கேசன்துறை – முறிகண்டி இடையேயான யாழ்.ராணி தொடருந்து சேவை நாளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுகிறது என யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலைய தலைமை அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார். இந்த சேவை தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;...
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி விசேட ரயில் சேவை இம்மாதம் 11ம் திகதி ஆரம்பிக்கின்றது. KKS இலிருந்து காலை 6.00 மணி மற்றும் மாலை 4.00 மணிக்கும் கிளிநொச்சி நோக்கி இரு வேறு சேவைகளாக புறப்படும். இதேவேளை...
நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ரயில் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் அச்சு பணிக்காக அரச அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அரச அச்சகமா அதிபர் கங்கானி...
யாழ்., கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் பகுதியில் இன்று இடம்பெற்ற ரயில் – பட்டா ரக வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபகரமாக சாவடைந்தனர். கொடிகாமம், தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த நாகமணி தயாபரன்...
பஸ் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்றுவழி தேர்வை நோக்கி பயணிகள் நகர்வதை காணமுடிகின்றது. தொழில் உட்பட இதர தேவைகளுக்காக இதுவரை காலமும் பஸ்களில் பயணித்தவர்கள்கூட, தற்போது ரயில் பயணத்தை தேர்ந்தெடுத்துள்ளனர் எனவும், இதனால்...
ஆரம்பக்கட்ட பஸ் கட்டணத்தை 17 ரூபாவில் இருந்து 20 ரூபாவரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், இதர பஸ் கட்டணங்களை சுமார் 15 வீதத்தால் அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எனினும், ரயில் கட்டணத்தை...
ரயிலுடன் மோதுண்டு ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து கல்கிஸை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த நபர் மரணித்தார். கரலியத்த, தெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது...
மாவிட்டபுரம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாவிட்டபுரம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பண்டத்தரிப்பு சாந்தை பகுதியை சேர்ந்த சதாசிவம் சசிக்குமார் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறையில்...
சாவகச்சேரி – சங்கத்தானை பகுதியில் புகையிரதம் மோதியதில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று மாலை 6.45 மணியளவில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த அதிவேக புகையிரதத்தில் மோதியே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது. யா/ சாவகச்சேரி இந்துக்...
பெண் ஒருவரை வேண்டுமென்று, ரயில் வரும் நேரம் பார்த்து, நபர் ஒருவர் தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ள சம்பவமானது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் இச்சம்பவத்தின் காட்சிகள் அங்கிருந்த சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளது. ஆனால் தெய்வாதீனமாக, அவசரகால...
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் தொழிற்சங்கப் போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் 24 மணித்தியால அடையாள தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். இந்த போராட்டம் காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க...
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 24 மணித்தியாலங்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்று இவ்வாறு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்தப்...
கல்கிசை – காங்கேசன்துறை இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி சேவைக்கான புதிய தொடரூந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 5.10 மணிக்கு கல்கிசையிலிருந்து சேவையை ஆரம்பித்த தொடருந்து நண்பகல் 12.15 மணிக்கு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடைந்த...
புகையிரத நிலைய அதிபர்கள் இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். பயணிகளுக்கான வசதிகள், பதவி உயர்வு உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே இத்தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக அனைத்து...
550 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய புதிய ரயில் கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த ரயில் ஜனவரி மாதம் தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. எஸ்13 Engine ஐக் கொண்ட ரயில் போக்குவரத்து...
இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் நாளை முதல் பயணச்சீட்டு வழங்குவதை ரத்து செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் பொதிகள் ஏற்றுக் கொள்வதை இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. புகையிரத நிர்வாகத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளை கண்டித்தே குறித்த நடவடிக்கைகளை...
பேருந்து மற்றும் ரயில் கட்டணங்கள் தற்போதுள்ள நாட்டின் சூழ்நிலை கருத்தில் கொள்ளப்பட்டு அதிகரிக்கப்பட மாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், எரிபொருள் விலையேற்றத்தால் தனியார்...
இன்று அதிகாலை மீரிகம ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் ரயிலுடன் டிப்பர் வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. கொழும்பு நோக்கி சென்ற ரயிலுடன் மோதியே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகனத்தின்...
ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதியதில், முச்சக்கரவண்டி சாரதி கீழே பாய்ந்து உயிர்தப்பியுள்ளார். இச்சம்பவமானது இன்று (12) முற்பகல் 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து காங்கேசன்துறையை நோக்கி வந்துகொண்டிருந்த குளிரூட்டிய ரயிலுடன் தாண்டிக்குளம் ரயில் நிலையத்துக்கு அண்மையில்...
நேற்று (10) பிற்பகல் பயாகல எலகஹவத்த பகுதியில் உள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்ட பெண் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்துள்ளதுடன், விபத்தில் பெண் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த...