<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Temble &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/temble/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 04 Aug 2023 12:54:49 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Temble &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க கட்டுப்பாட்டுடன் அனுமதி</title>
		<link>https://tamilnaadi.com/news/restricted-permission-to-open-places-of-worship-in-tamil-nadu/</link>
					<comments>https://tamilnaadi.com/news/restricted-permission-to-open-places-of-worship-in-tamil-nadu/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 14 Oct 2021 15:11:09 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Tamilnadu]]></category>
		<category><![CDATA[Temble]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=16520</guid>

					<description><![CDATA[இந்தியா தமிழகத்தில் முன்பள்ளி, அங்காடிகள் உள்ளடங்கலாக பல பொது இடங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வழிபாட்டுத் தலங்களைத் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவடைந்து வரும் நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாரத்தின் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதிக்கப்படாத நிலையில், குறித்த 3 நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் அனைத்து நாட்களிலும் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியா தமிழகத்தில் முன்பள்ளி, அங்காடிகள் உள்ளடங்கலாக பல பொது இடங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வழிபாட்டுத் தலங்களைத் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவடைந்து வரும் நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.</p>
<p>வாரத்தின் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதிக்கப்படாத நிலையில், குறித்த 3 நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர்.</p>
<p>இந்நிலையில் அனைத்து நாட்களிலும் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற 12 கோயில்கள் முன்பாகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.</p>
<p>பாரதிய ஜனதாக் கட்சியினர் கடந்த வாரம் இவ்வாறு போராட்டம் நடாத்தினர்.</p>
<p>அத்துடன் விஜயதசமி நாளான நாளை கோயில் திறக்கப்பட வேண்டும் என, கோவையைச் சேர்ந்த ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.</p>
<p>இதன்போது இவ்விடயம் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பார் என அரசாங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p>
<p>இதற்கமைய முதலமைச்சரின் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.</p>
<p>இக்கூட்டத்தில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றிருந்ததுடன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களைத் திறப்பது குறித்து ஆலோசனைகள் பெறப்பட்ட நிலையில், அதற்கு அனுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.</p>
<p>ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்லவும், முன்பள்ளி, அங்காடிகள் முழுமையாக இயங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/restricted-permission-to-open-places-of-worship-in-tamil-nadu/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>திருப்பதி ஏழுமலையானின் பிரமோற்சவம் ஆரம்பம் !</title>
		<link>https://tamilnaadi.com/news/tirupati-ezhumalayans-pramorsavam-begins/</link>
					<comments>https://tamilnaadi.com/news/tirupati-ezhumalayans-pramorsavam-begins/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 08 Oct 2021 08:21:46 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[hindu]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Temble]]></category>
		<category><![CDATA[thirupati]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=15333</guid>

					<description><![CDATA[இந்தியா திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் பிரமோற்சவம், கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. கொரோனாப் பெருந்தொற்றுக் காரணமாக, ஆலயத்தின் உள்ளே பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பிரமோற்சவ விழா நடைபெற்றது. கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவமானது, தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளதாக திருப்பதி ஏழுமலையான் சந்நிதானத்தினர் அறிவித்துள்ளனர். பிரமோற்சவத்தில் வரும் 11ஆம் திகதி கருட உற்சவம் இடம்பெறவிருக்கின்றது. எதிர்வரும் 15ஆம் திகதி மாலை கொடியிறக்கத்துடன் பிரமோற்சவ விழா நிறைவுக்கு வரவுள்ளது.]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியா திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் பிரமோற்சவம், கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.</p>
<p>கொரோனாப் பெருந்தொற்றுக் காரணமாக, ஆலயத்தின் உள்ளே பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பிரமோற்சவ விழா நடைபெற்றது.</p>
<p>கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவமானது, தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளதாக திருப்பதி ஏழுமலையான் சந்நிதானத்தினர் அறிவித்துள்ளனர்.</p>
<p>பிரமோற்சவத்தில் வரும் 11ஆம் திகதி கருட உற்சவம் இடம்பெறவிருக்கின்றது.</p>
<p>எதிர்வரும் 15ஆம் திகதி மாலை கொடியிறக்கத்துடன் பிரமோற்சவ விழா நிறைவுக்கு வரவுள்ளது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/tirupati-ezhumalayans-pramorsavam-begins/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வர்ணத்தால் சர்ச்சை &#8211; யாழ். மாநகர சபையால் பணி இடைநிறுத்தம்</title>
		<link>https://tamilnaadi.com/news/controversy-over-paint-jaffna-suspension-of-work-by-the-municipal-council/</link>
					<comments>https://tamilnaadi.com/news/controversy-over-paint-jaffna-suspension-of-work-by-the-municipal-council/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Sep 2021 20:40:35 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Jaffna Municipal Council]]></category>
		<category><![CDATA[Manivannan]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[Temble]]></category>
		<category><![CDATA[யாழ்.மாநகர சபை]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=9133</guid>

					<description><![CDATA[வர்ணத்தால் சர்ச்சை &#8211; யாழ். மாநகர சபையால் பணி இடைநிறுத்தம் யாழ். பொஸ்கோ பாடசாலைக்கு முன்னுள்ள யாழ்.மாநகர சபைக்குச் சொந்தமான பிள்ளையார் கோயில் குளத்தைச் சுற்றியுள்ள தூண்களில் பெளத்த கொடியில் உள்ள நிறங்களை ஒத்த வர்ணம் தீட்டப்பட்டுள்ளது என சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்த சர்ச்சைக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டத்தை அடுத்து யாழ்.மாநகர சபை உடனடியாக அந்த .வேலைத்திட்டத்தை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலக வங்கியின் நிதி உதவியில் மீள புனரமைக்கப்பட்டு வரும் இந்தக் குளத்தைச் சுற்றியுள்ள கம்பங்களுக்கு இவ்வாறு வர்ணம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>வர்ணத்தால் சர்ச்சை &#8211; யாழ். மாநகர சபையால் பணி இடைநிறுத்தம்</h4>
<p>யாழ். பொஸ்கோ பாடசாலைக்கு முன்னுள்ள யாழ்.மாநகர சபைக்குச் சொந்தமான பிள்ளையார் கோயில் குளத்தைச் சுற்றியுள்ள தூண்களில் பெளத்த கொடியில் உள்ள நிறங்களை ஒத்த வர்ணம் தீட்டப்பட்டுள்ளது என சர்ச்சைகள் எழுந்துள்ளன.</p>
<p>இந்த சர்ச்சைக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டத்தை அடுத்து யாழ்.மாநகர சபை உடனடியாக அந்த .வேலைத்திட்டத்தை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>உலக வங்கியின் நிதி உதவியில் மீள புனரமைக்கப்பட்டு வரும் இந்தக் குளத்தைச் சுற்றியுள்ள கம்பங்களுக்கு இவ்வாறு வர்ணம் பூசும் செயற்பாடு இடம்பெற்றுள்ளது.</p>
<p>யாழ்.மாவட்டத்தில் நடைபெறும் அபிவிருத்திகள் தொடர்பில் யாழுக்கு கடந்த வாரம் களப் பயணம் மேற்கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச குறித்த பகுதி பணிகளையும் பார்வையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone wp-image-9134" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/PHOTOS-3-300x200.jpeg" alt="PHOTOS 3" width="996" height="664" title="வர்ணத்தால் சர்ச்சை - யாழ். மாநகர சபையால் பணி இடைநிறுத்தம் 2" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/PHOTOS-3-300x200.jpeg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/PHOTOS-3-768x512.jpeg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/09/PHOTOS-3.jpeg 960w" sizes="(max-width: 996px) 100vw, 996px" /></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/controversy-over-paint-jaffna-suspension-of-work-by-the-municipal-council/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
