<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>tattoo &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/tattoo/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 25 Aug 2023 05:33:05 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>tattoo &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பச்சை குத்தியவர்களுக்கு கடுமையாகும் சட்டம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/tattoo-blood-donation-rules/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/tattoo-blood-donation-rules/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Aug 2023 01:19:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[tattoo]]></category>
		<category><![CDATA[Tattoo Blood Donation Rules]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=90392</guid>

					<description><![CDATA[பச்சை குத்தியவர்களுக்கு கடுமையாகும் சட்டம்! பச்சை குத்துவதன் மூலம் சமூக நோய் பரவல் அபாயம் அதிகரித்து வருவதாக தேசிய இரத்த மாற்று சேவையின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஸ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பச்சை குத்தியவர்களிடம் இருந்து இனி இரத்தம் எடுக்கப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான பச்சை குத்தும் மையங்கள் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை பின்பற்றாததால் ஆபத்து மேலும் தீவிரமடைவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இரத்த தானம் செய்பவரின் இரத்தம் கூறுகளாக பிரிக்கப்படுவதால், இரத்தம் பெறுபவர்களின் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>பச்சை குத்தியவர்களுக்கு கடுமையாகும் சட்டம்!</h4>
<p>பச்சை குத்துவதன் மூலம் சமூக நோய் பரவல் அபாயம் அதிகரித்து வருவதாக தேசிய இரத்த மாற்று சேவையின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஸ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன் <a href="https://tamilnaadi.com/news/local/2023/08/22/colombo-hospital-baby-death-investigation/">காரணமாக</a> பச்சை குத்தியவர்களிடம் இருந்து இனி இரத்தம் எடுக்கப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான பச்சை குத்தும் மையங்கள் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை பின்பற்றாததால் ஆபத்து மேலும் தீவிரமடைவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>மேலும், இரத்த தானம் செய்பவரின் இரத்தம் கூறுகளாக பிரிக்கப்படுவதால், இரத்தம் பெறுபவர்களின் உயிருக்கு தேவையற்ற ஆபத்துக்களை ஏற்படுத்த வேண்டாம் எனவும் தேசிய இரத்தமாற்ற சேவை தீர்மானித்துள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>இதற்கமைய, பச்சை குத்துதல், தோல் குத்துதல் போன்ற செயல்களைச் செய்பவர்கள், ஒரு வருடத்திற்கு இரத்த தானம் செய்பவர்களாகத் தொடர்பு கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுளள்து.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/tattoo-blood-donation-rules/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>யாழில் தனது நாக்கினை இரண்டாக வெட்டிய இளைஞன்!</title>
		<link>https://tamilnaadi.com/news/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3/</link>
					<comments>https://tamilnaadi.com/news/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Sep 2021 05:05:57 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[cutting]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[pandatharipu]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[surgery]]></category>
		<category><![CDATA[tattoo]]></category>
		<category><![CDATA[Tongue]]></category>
		<category><![CDATA[youngman]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=13180</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது நாக்கினை சத்திர சிகிச்சையின் மூலம் இரண்டாக பிளந்த புகைப்படம் ஒன்றினை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார் . யாழ்ப்பாணத்தில் நகரில் பச்சை குத்தும் கடை நடத்தி வரும் இளைஞனே இவ்வாறு காலிக்கு சென்று சத்திரசிகிச்சை மேற்கொண்டு தன்னுடைய நாக்கின் முன்பகுதியை இரண்டாக வெட்டியுள்ளார். இந்த நடவடிக்கை தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். &#160; &#160;]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது நாக்கினை சத்திர சிகிச்சையின் மூலம் இரண்டாக பிளந்த புகைப்படம் ஒன்றினை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார் .</p>
<p>யாழ்ப்பாணத்தில் நகரில் பச்சை குத்தும் கடை நடத்தி வரும் இளைஞனே இவ்வாறு காலிக்கு சென்று சத்திரசிகிச்சை மேற்கொண்டு தன்னுடைய நாக்கின் முன்பகுதியை இரண்டாக வெட்டியுள்ளார்.</p>
<p>இந்த நடவடிக்கை தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
