<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Tamilnadu &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/tamilnadu/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Mon, 22 Jan 2024 10:42:13 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Tamilnadu &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை- வானிலை மையம்</title>
		<link>https://tamilnaadi.com/news/orange-alert-warning-for-6-districts-in-tamil-nadu-meteorological-department/</link>
					<comments>https://tamilnaadi.com/news/orange-alert-warning-for-6-districts-in-tamil-nadu-meteorological-department/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Jan 2024 14:15:04 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[selvakumar weather report]]></category>
		<category><![CDATA[selvakumar weather report today]]></category>
		<category><![CDATA[tamil nadu weather news]]></category>
		<category><![CDATA[tamil nadu weather report]]></category>
		<category><![CDATA[tamil weather news]]></category>
		<category><![CDATA[tamil weather news today]]></category>
		<category><![CDATA[tamil weather report]]></category>
		<category><![CDATA[Tamilnadu]]></category>
		<category><![CDATA[tamilnadu news today]]></category>
		<category><![CDATA[tamilnadu weather]]></category>
		<category><![CDATA[tamilnadu weather news]]></category>
		<category><![CDATA[tamilnadu weather news today]]></category>
		<category><![CDATA[tamilnadu weather report]]></category>
		<category><![CDATA[tamilnadu weather update]]></category>
		<category><![CDATA[today weather news in tamil]]></category>
		<category><![CDATA[Today Weather Report]]></category>
		<category><![CDATA[today weather report tamil]]></category>
		<category><![CDATA[weather]]></category>
		<category><![CDATA[weather news today tamil]]></category>
		<category><![CDATA[weather report]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=114601</guid>

					<description><![CDATA[தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை- வானிலை மையம் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 6 வட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் இந்த மாதம் ஜனவரி வரை நீடித்துள்ளது. அதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அரபிக் கடல் மற்றும் அதனை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை- வானிலை மையம்</h4>
<p>தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 6 வட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.</p>
<p>6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்<br />
தமிழகத்தில் வடகிழக்கு <a href="https://tamilnaadi.com/news/local/2023/11/30/weather-alert-in-sri-lanka-today-13/">பருவமழை</a> காலம் இந்த மாதம் ஜனவரி வரை நீடித்துள்ளது. அதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.</p>
<p>இந்நிலையில், அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியிலும், தென்மேற்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.</p>
<p>இதன் காரணமாக, அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88" target="_blank" rel="noopener">மயிலாடுதுறை</a>, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூா், விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/orange-alert-warning-for-6-districts-in-tamil-nadu-meteorological-department/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்! வீடியோவில் பேசிய முகேஷ் அம்பானி</title>
		<link>https://tamilnaadi.com/uncategorized/tamil-nadu-news-current-news-mukesh-dhirubhai-ambani-global-investors-meet-2024-tamilnadu/</link>
					<comments>https://tamilnaadi.com/uncategorized/tamil-nadu-news-current-news-mukesh-dhirubhai-ambani-global-investors-meet-2024-tamilnadu/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Sun, 07 Jan 2024 15:50:09 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஏனையவை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Current news]]></category>
		<category><![CDATA[Global Investors Meet 2024]]></category>
		<category><![CDATA[Mukesh Dhirubhai Ambani]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<category><![CDATA[Tamilnadu]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=113243</guid>

					<description><![CDATA[உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட முகேஷ் அம்பானி, தமிழகத்தில் 35,000 கோடிமுதலீடு செய்ய உள்ளதாக அறிவித்தார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொண்டுள்ளன. அத்துடன் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொண்டன. மேலும், தமிழக அரசுடன் புதிய நிறுவனங்கள் தொடங்கவும், நிறுவனங்களை விரிவாக்கம் செய்யவும், முதலீடுகளை அதிகரிக்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளன. இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட முகேஷ் அம்பானி, தமிழகத்தில் 35,000 கோடிமுதலீடு செய்ய உள்ளதாக அறிவித்தார்.</p>
<p>உலக முதலீட்டாளர்கள் மாநாடு<br />
சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொண்டுள்ளன.</p>
<p>அத்துடன் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொண்டன. மேலும், தமிழக அரசுடன் புதிய நிறுவனங்கள் தொடங்கவும், நிறுவனங்களை விரிவாக்கம் செய்யவும், முதலீடுகளை அதிகரிக்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளன.</p>
<p>இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் 35,000 ரூபாய் முதலீடு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.</p>
<p>மாநாட்டில் முகேஷ் அம்பானி கலந்துகொள்ளவில்லை. எனினும் அவர் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.</p>
<p>அப்போது அவர் கூறுகையில், &#8216;தவிர்க்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.35,000 கோடி முதலீடு செய்துள்ளது.</p>
<p>அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் அடுத்த வாரம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது. தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது&#8217; என தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/uncategorized/tamil-nadu-news-current-news-mukesh-dhirubhai-ambani-global-investors-meet-2024-tamilnadu/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>உதயநிதி தாத்தா வீட்டு காசில் பேருந்து நிலையம் கட்டப்பட்டதா என்ற சீமானின் கேள்விக்கு அமைச்சரின் பதில்</title>
		<link>https://tamilnaadi.com/news/ministers-reply-to-seemans-question-on-whether-udayanidhi-dattas-grandfathers-castle-bus-station-has-been-built/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Sat, 06 Jan 2024 13:49:09 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[cm stalin]]></category>
		<category><![CDATA[m.k stalin]]></category>
		<category><![CDATA[mk stalin]]></category>
		<category><![CDATA[mk stalin speech]]></category>
		<category><![CDATA[mk stalin videos]]></category>
		<category><![CDATA[P. K. Sekar Babu]]></category>
		<category><![CDATA[seeman]]></category>
		<category><![CDATA[stalin]]></category>
		<category><![CDATA[Tamilnadu]]></category>
		<category><![CDATA[udhayanidhi stalin]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=113104</guid>

					<description><![CDATA[கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தமிழகத்திற்கு பெருமை சேர்த்த கருணாநிதியின் பெயரை வைப்பதில் தவறில்லை என சீமானுக்கு தமிழக அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார். சீமான் பேசியது.. சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 30 -ம் திகதி திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் செல்லும். இந்த பேருந்து நிலைய விவகாரத்திற்கு பல்வேறு சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தமிழகத்திற்கு பெருமை சேர்த்த கருணாநிதியின் பெயரை வைப்பதில் தவறில்லை என சீமானுக்கு தமிழக அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.</p>
<p>சீமான் பேசியது..<br />
சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 30 -ம் திகதி திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் செல்லும். இந்த பேருந்து நிலைய விவகாரத்திற்கு பல்வேறு சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கிறது.</p>
<p>இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்த போது, &#8220;கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்ன உதயநிதி தாத்தா வீட்டு காசில் கட்டப்பட்டதா, அதற்கு ஏன் கலைஞர் கருணாநிதி பெயர் வைத்தீர்கள்.</p>
<p>அதிமுக ஆட்சியிலேயே பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்ட நிலையில் மீதமுள்ள பணிகளை தான் திமுக முடித்து வைத்துள்ளது&#8221; என்றார்.</p>
<p>தமிழக அமைச்சர் பேசியது&#8230;<br />
இதற்கு பதிலளித்த தமிழக அமைச்சர் சேகர் பாபு, &#8220;தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டு, 80 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த கலைஞர் கருணாநிதியின் பெயரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வைத்ததில் எந்த தவறும் இல்லை.</p>
<p>அனைத்து தமிழக மக்களுக்காக உழைத்த அனைவருக்கும் பெருமை சேர்ப்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள ஆட்சி சீமானுக்கு பதிலாகக் கூற கடமைப்பட்டுள்ளேன் ” என்றார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இன்றைய ராசி பலன் 02.11.2023 &#8211; Today Rasi Palan</title>
		<link>https://tamilnaadi.com/astrology/02-november-2023-today-horoscope-daily-astrology-in-tamil/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Nov 2023 01:50:46 +0000</pubDate>
				<category><![CDATA[ஜோதிடம்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Rasi]]></category>
		<category><![CDATA[rasipalan]]></category>
		<category><![CDATA[tamilnaadi news]]></category>
		<category><![CDATA[Tamilnadu]]></category>
		<category><![CDATA[இன்றைய ராசி பலன்]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=102142</guid>

					<description><![CDATA[இன்றைய ராசி பலன் இன்றைய ராசிபலன் நவம்பர் 2, 2023, சோபகிருது வருடம் ஐப்பசி 16 வியாழக் கிழமை, சந்திரன் மிதுனத்தில் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிக ராசியில் உள்ள விசாக நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார். மேஷம் இன்று நீங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதனால் எல்லா சிரமங்களையும் எளிதாக [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4><em><strong>இன்றைய ராசி பலன்</strong></em></h4>
<p>இன்றைய ராசிபலன் நவம்பர் 2, 2023, சோபகிருது வருடம் ஐப்பசி 16 வியாழக் கிழமை, சந்திரன் மிதுனத்தில் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிக ராசியில் உள்ள விசாக நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.</p>
<p>மேஷம்<br />
இன்று நீங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதனால் எல்லா சிரமங்களையும் எளிதாக சமாளிப்பீர்கள். உங்கள் மனதில் அவநம்பிக்கையான எண்ணங்கள் வருவதை நிறுத்தவும். வேலைகளில் உங்கள் ஆர்வம் இன்று அதிகரிக்கும். இன்று பிள்ளைகளால் சில பிரச்சனைகள் ஏற்படும். உங்கள் சகோதரி அல்லது சகோதரரின் திருமணத்தில் தடைகள் நீங்கும்.</p>
<p>ரிஷபம்<br />
இன்று பயணம் செல்லும் விஷயத்தில் கவனமாக இருக்கவும். வண்டி வாகன பயன்பாட்டில் கவனமாக செல்ல வேண்டும். இன்று குடும்பத்தில் பிரச்சனைகள் தந்தையின் உதவியால் தீர்வு காண்பீர்கள். உங்கள் மனைவியுடன் சில முக்கியமான வீட்டுப் பொருட்களை வாங்கவும், அவர்களுடன் மகிழ்சியான நேரத்தை செலவிட வாய்ப்புள்ளது. உங்கள் வணிகத்திற்காக ஒருவரிடமிருந்து நல்ல ஆலோசனையைப் பெறலாம். உங்கள் புத்திசாலித்தனத்தையும் விவேகத்தையும் பயன்படுத்திச் செயல்படவும்.</p>
<p>மிதுனம்<br />
கூடடாக சேர்ந்து தொழில், வியாபாரம் செய்பவர்கள் பலனடைவீர்கள். உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும். இன்று நீங்கள் உங்கள் முக்கியமான பணிகளை முடிக்க சரியாக திட்டமிட்டு செயல்படவும். நீங்கள் யாரிடமாவது கடன் வாங்கியிருந்தால், இன்று நீங்கள் அதைத் திருப்பிச் செலுத்த முடியும். இது உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இன்று நீங்கள் மாலையில் சில ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்.</p>
<p>கடகம்<br />
இன்று சில வேலைகளை முடிக்க நண்பரின் உதவியைப் பெறலாம். தாயின் உடல்நிலை கவலை தரும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆலோசனை வேலையில் வெற்றியை தரும். முதலீடுகளால் ஆதாயம் அடைவீர்கள். இன்று நீங்கள் ஒரு குடும்ப உறுப்பினரிடமிருந்து சில தகவல்களைப் பெறலாம். மாணவர்கள் படிப்பில் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும், அப்போதுதான் வெற்றி பெற முடியும்.</p>
<p>சிம்மம்<br />
இன்று உங்கள் தொழிலில் பணம் சிறப்பாக சம்பாதிப்பீர்கள். இது உங்களுக்கு மன திருப்தியைத் தரும். உங்கள் குடும்பத்தின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் வியாபாரம் சம்பந்தமாக எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் சக ஊழியர்கள் அல்லது கூட்டாளிகளின் ஆலோசனையைப் பெறவும். குடும்ப பிரச்னைகளை தீர்ப்பீர்கள்.</p>
<p>கன்னி<br />
உங்கள் மனைவியின் ஆதரவு உங்கள் செயல்களில் வெற்றி கிடைக்கும். குடும்ப சண்டையை சிறப்பாக கையாண்டு அமைதி கொண்டுவருவீர்கள். இன்று உங்கள் அரசாங்கம் தொடர்பான வேலைகள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று நீங்கள் எந்த ஒரு சொத்தை வாங்குவதற்கு, விற்பதற்கும் முன் அதன் ஆவணங்களை முறையாக சுயாதீனமாக சரிபார்க்கவும்.</p>
<p>துலாம்<br />
இன்று சமூகப் பணியில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். இன்று உங்கள் உறவினர் ஒருவருக்கு உதவும் வகையில் கொஞ்சம் பணம் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் இன்று சில புதிய வேலைகளைத் தொடங்க விரும்பினால், அதற்கு நல்ல நாளாக இருக்கும். இன்று வீட்டில் எந்த பிரச்சனையும் நடக்காமல், தைரியமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.</p>
<p>விருச்சிகம்<br />
இன்று உங்களுக்கு மூதாதையர் சொத்து சம்பந்தமாக தகராறு இருந்தால், அது தீர்ந்து உங்களுக்கு சாதகமாக முடிவு கிடைக்கும். இன்று உங்கள் நாள் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். உங்கள் வணிகம் தொடர்பாக நீண்ட தூர பயணத்தையும் மேற்கொள்ள நேரிடலாம். உங்கள் மனைவியுடன் உங்களுக்கு ஏதேனும் தகராறு இருந்தால், அதைத் தீர்ப்பதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இன்று உங்கள் எந்த வேலை தொடர்பாக யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.</p>
<p>தனுசு<br />
இன்று நீங்கள் சில கடனாளிகளிடமிருந்து கடன் வசூல் செய்யவோ, நீங்கள் கடன் வாங்கியிருப்பின் சமாளிக்கவோ வேண்டியது இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் இன்று பணப் பற்றாக்குறையைச் சந்திக்க நேரிடும். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இன்று உங்களுக்காக நேரத்தை ஒதுக்க நினைப்பீர்கள், உங்கள் திறமையை வெளிப்படுத்துவதில் வெற்றி பெறுவீர்கள். இன்று உங்கள் குடும்பத்தினருடன் பொழுதை உல்லாசமாகக் கழிப்பீர்கள்.</p>
<p>மகரம்<br />
இன்று உங்கள் குடும்பத்தில் சில மங்களகரமான நிகழ்வுகள் விவாதிக்க வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய நாள். குழந்தைகளின் வெற்றியை பார்த்து மகிழ்வீர்கள். இன்று உங்கள் மரியாதையை அதிகரிக்கும் நாளாக இருக்கும். இன்று உங்கள் நிதி நிலையைப் பற்றி நீங்கள் கவலை குறையும். உங்கள் வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க முடியும்.</p>
<p>கும்பம்<br />
இன்று உங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் செயல்பாடுகள் பார்த்து எதிரிகள் கூட உங்களை விட்டு விலக மாட்டார்கள். இன்று, வீட்டை விட்டு கிளம்பும் போது, உங்கள் பெற்றோரின் ஆசியைப் பெறுங்கள். இன்று உங்கள் எல்லா வேலைகளும் வெற்றியடையும். வேலை செய்பவர்கள் இன்று மேலதிகாரிகளுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் பணியிடத்தில் மன கசப்பு ஏற்படும்.</p>
<p>மீனம்<br />
உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவது குறித்து கவலைப்படுவீர்கள். ஆனால் மாலைக்குள் நீங்கள் அதற்கான நல்ல தீர்வுகளைப் பெறுவீர்கள். உங்கள் வியாபாரத்திலும், பணியிடத்திலும் உங்கள் எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்களை மற்றவர்கள் ஆதிக்கம் செலுத்த முயல்வார்கள். எனவே எச்சரிக்கையாக இருங்கள். வேலையை மாற்ற நினைப்பவர்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். இன்று குழந்தைகள் தரப்பிலிருந்து உங்களுக்கு நம்பிக்கையூட்டும் செய்திகள் வரும்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழகத்திற்கு புதிய தலைமைச் செயலாளர் நியமனம்</title>
		<link>https://tamilnaadi.com/news/tamil-news-shivdas-meena-appointment-to-new-chief-secretary/</link>
					<comments>https://tamilnaadi.com/news/tamil-news-shivdas-meena-appointment-to-new-chief-secretary/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Jun 2023 10:32:16 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[India news]]></category>
		<category><![CDATA[shivdas]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[Tamilnadu]]></category>
		<category><![CDATA[tamilnadu chief secretary]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=77804</guid>

					<description><![CDATA[தமிழகத்திற்கு புதிய தலைமைச் செயலாளர் நியமனம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை பணியில் நீடிப்பார். நகராட்சி நிர்வாகம்-நீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா தற்போது தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>தமிழகத்திற்கு புதிய தலைமைச் செயலாளர் நியமனம்</h4>
<p>தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>இவர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை பணியில் நீடிப்பார். <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF#:~:text=%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20(Municipality)%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F,%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%20%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D." target="_blank" rel="noopener">நகராட்சி</a> நிர்வாகம்-நீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா தற்போது தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>ராஜஸ்தான் <a href="https://tamilnaadi.com/news/world/2023/08/03/an-8-month-old-baby-who-bit-the-charger-wire-was-electrocuted-and-died-miserably/">மாநிலத்தில்</a> பிறந்த சிவ்தாஸ் மீனா 1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியானார். கடந்த சில நாட்களாக புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/tamil-news-shivdas-meena-appointment-to-new-chief-secretary/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அனைத்து சைவ அமைப்புக்களுக்கும் அழைப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/all-sri-lankan-saiva-maha-sabha-invitation/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/all-sri-lankan-saiva-maha-sabha-invitation/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Sun, 25 Jun 2023 14:20:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[tamilnaadi news]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Tamilnadu]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=77247</guid>

					<description><![CDATA[அனைத்து சைவ அமைப்புக்களும் வெள்ளி ஞாயிறு விடுமுறையை சிறார்கள் சரிவர ஆலய வழிபாட்டிற்கும் அறநெறிக்கும் குடும்பத்துடன செலவிடவும் பரப்புரைகளையும் பொறிமுறைகளையும் ஆரம்பிக்க வேண்டும் என அகில இலங்கை சைவ மகா சபை அழைப்பு விடுத்துள்ளது. அகில இலங்கை சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் பரா.நந்தகுமார் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்திக் குறிப்பிலே, நெருக்கீட்டுடனும் அறநெறி பிறழ்ந்து போதைக்கும் விபத்துக்களுக்கும் ஆளாகி வரும் இளைய சமுதாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியின் ஓர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அனைத்து சைவ அமைப்புக்களும் வெள்ளி ஞாயிறு விடுமுறையை சிறார்கள் சரிவர ஆலய வழிபாட்டிற்கும் அறநெறிக்கும் குடும்பத்துடன செலவிடவும் பரப்புரைகளையும் பொறிமுறைகளையும் ஆரம்பிக்க வேண்டும் என அகில இலங்கை சைவ மகா சபை அழைப்பு விடுத்துள்ளது.</p>
<p>அகில இலங்கை சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் பரா.நந்தகுமார் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அந்த செய்திக் குறிப்பிலே,<br />
நெருக்கீட்டுடனும் அறநெறி பிறழ்ந்து போதைக்கும் விபத்துக்களுக்கும் ஆளாகி வரும் இளைய சமுதாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியின் ஓர் அங்கமான அரச அதிபரின் தலைமைத்துவத்துடன் முன்னெடுக்கப்படும் சிறந்த வேலைத்திட்டத்தை<br />
குழப்ப சிலர் முனைந்து வரும் நிலையில் இதற்கு எவரும் இடங் கொடுக்க வண்ணம் தனியார் கல்வி நிலையங்கள் பெற்றோர் பாடசாலைகள் தொடர் விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகள் கண்காணிப்பு பொறிமுறைகள் திறம்பட இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.</p>
<p>இந்த செயற்பாடுகள் தரம் 09 கீழேயே நடைமுறைப்படுத்தப்படுவதால் O/L ,A/L மாணவர்களின் மேலதிக கல்வியோ தூர இடங்களிலிருந்து வந்து கற்கும் அந்த பிள்ளைகளின் கல்வியோ பாதிக்கப்பட மாட்டாது என்பதையும் பிரத்தியேக வகுப்புக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு வருவதால் இந்த நேரத்தில் அவை நடாத்தும் சாத்தியப்பாடுகள் இல்லாதொழிக்கப்படும் என்பதையும் மனங்கொள்ள வேண்டும்.</p>
<p>கல்வி என்பது வாழ்வதற்கான விழுமியங்களை கற்று தரும் மனிதனின் அடிப்படை விடயம் என்பதால் அதில் ஈடுபட்டுள்ள சகலரும் அறத்தையும் உண்மைத்தன்மையும் கடைப்பிடித்தல் அத்தியாவசியமானது<br />
என்பதையும்<br />
அதுவே மாணவருக்கு சிறந்த முன்மாதிரியை வழங்கும் என்பதை ஆழமாக உள்வாங்க வேண்டும்.</p>
<p>இத்திட்டத்தை வலுப்படுத்தும் பிரதேச செயலக ரீதியான பரப்புரைகள் செயற்பாடுகளில் பங்கு கொள்ள விரும்புவோர் எமது வெள்ளிக்கிழமைப் பக்திப் பேரியக்கத்துடன் இணையுமாறு வேண்டுகின்றோம் &#8211; என்றுள்ளது.</p>
<p>யாழ்.மாவட்டத்தில் பாடசாலை கல்விக்கு மேலதிகமாக வாரத்தில் எழு நாட்களும் தனியார் கல்வி நிலையங்களினால் நடத்தப்படும் கற்றல்,கற்பித்தல் செயற்பாடுகளை யூலை 1ம் திகதி முதல் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நிறுத்துவதற்காக யாழ் மாவட்ட செயலகத்தினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/all-sri-lankan-saiva-maha-sabha-invitation/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/take-action-to-free-tamil-nadu-fishermen/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/take-action-to-free-tamil-nadu-fishermen/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Dec 2022 16:43:45 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[fishermen]]></category>
		<category><![CDATA[S. Ramadoss]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Tamilnadu]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=68392</guid>

					<description><![CDATA[இலங்கை படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வங்கக்கடலில் கோடியக்கரை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 12 பேரை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் படகு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p>
<p>இது தொடர்பில் அவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,</p>
<p>வங்கக்கடலில் கோடியக்கரை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 12 பேரை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் படகு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.</p>
<p>சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p>
<p>மீனவர் சிக்கலுக்குத் தீர்வு காண இருதரப்பு மீனவர்களின் பேச்சுக்கு மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் &#8211; என தெரிவித்துள்ளார்.</p>
<p>#India</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/take-action-to-free-tamil-nadu-fishermen/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அத்துமீறி மீன்பிடி &#8211; இந்திய மீனவர்கள் கைது!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/indian-fishermen-arrested-4/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/indian-fishermen-arrested-4/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Dec 2022 13:23:16 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[boat]]></category>
		<category><![CDATA[fishermen]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Tamilnadu]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=68301</guid>

					<description><![CDATA[இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பதினொரு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (21) பகல் பருத்தித்துறை அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த பதினொரு மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. #SriLankaNews]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பதினொரு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>இன்று (21) பகல் பருத்தித்துறை அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த பதினொரு மீனவர்களையும் கைது செய்தனர்.</p>
<p>கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/indian-fishermen-arrested-4/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சென்னைக்கு கடத்தப்பட்ட 5.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்</title>
		<link>https://tamilnaadi.com/news/drugs-worth-rs-5-35-crore-smuggled-to-chennai-seized/</link>
					<comments>https://tamilnaadi.com/news/drugs-worth-rs-5-35-crore-smuggled-to-chennai-seized/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Dec 2022 12:29:54 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[Drugs]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Tamilnadu]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=68285</guid>

					<description><![CDATA[வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானங்கள் மூலம் வரும் பயணிகளிடம் சுங்கத்துறை மற்றும் போதைப்பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த 18ம் திகதி எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த உகாண்டா நாடு பெண் பயணி வைத்திருந்த பொருட்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது மோப்ப நாய் ஓரியோ, பெட்டி ஒன்றில் மறைத்து வைத்திருந்த போதைப்பொருளை அதிகாரிகளுக்கு காட்டிக் கொடுத்தது. இதையடுத்து அந்த பெட்டியை பிரித்து சோதனையிட்ட அதிகாரிகள் அதில் இருந்து [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானங்கள் மூலம் வரும் பயணிகளிடம் சுங்கத்துறை மற்றும் போதைப்பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த 18ம் திகதி எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த உகாண்டா நாடு பெண் பயணி வைத்திருந்த பொருட்களை அதிகாரிகள் சோதனையிட்டனர்.</p>
<p>அப்போது மோப்ப நாய் ஓரியோ, பெட்டி ஒன்றில் மறைத்து வைத்திருந்த போதைப்பொருளை அதிகாரிகளுக்கு காட்டிக் கொடுத்தது. இதையடுத்து அந்த பெட்டியை பிரித்து சோதனையிட்ட அதிகாரிகள் அதில் இருந்து 1,542 கிராம் எடையுள்ள மெத்தகுலோன் மற்றும் 644 கிராம் ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.</p>
<p>அதன் மதிப்பு ரூ.5.35 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து போதை பவுடரை கடத்தியதாக உகண்டா நாட்டு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>#India</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/drugs-worth-rs-5-35-crore-smuggled-to-chennai-seized/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயற்சித்த பீடி இலைகள் மீட்பு!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/beedi-leaves-tried-to-be-smuggled-from-tuticorin-to-sri-lanka-were-rescued/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/beedi-leaves-tried-to-be-smuggled-from-tuticorin-to-sri-lanka-were-rescued/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Dec 2022 10:09:15 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Tamilnadu]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=68282</guid>

					<description><![CDATA[தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு மஞ்சள், கடல் அட்டை, கஞ்சா, அபின், செம்மரக்கட்டைகள், திமிங்கலம் வாயில் இருந்து உமிழக்கூடிய அம்பர்கிரீஸ் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க கடலோர பொலிஸாரும், உள்ளூர் பொலிஸாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். ரோந்து நடவடிக்கையின்போது, அங்கு நின்ற ஒரு லாரியை சோதனையிட்டனர். அப்போது அதில் 1 ½ டன் பீடி இலைகள் இருப்பதும், அது இலங்கைக்கு கடத்தி செல்ல திட்டமிட்டு இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு மஞ்சள், கடல் அட்டை, கஞ்சா, அபின், செம்மரக்கட்டைகள், திமிங்கலம் வாயில் இருந்து உமிழக்கூடிய அம்பர்கிரீஸ் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.</p>
<p>இதைத் தடுக்க கடலோர பொலிஸாரும், உள்ளூர் பொலிஸாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.<br />
ரோந்து நடவடிக்கையின்போது, அங்கு நின்ற ஒரு லாரியை சோதனையிட்டனர். அப்போது அதில் 1 ½ டன் பீடி இலைகள் இருப்பதும், அது இலங்கைக்கு கடத்தி செல்ல திட்டமிட்டு இருப்பதும் தெரியவந்தது.</p>
<p>இதைத்தொடர்ந்து பீடி இலைகளை பறிமுதல் செய்த பொலிஸார், குறித்த கடத்தல் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
<p>ஒரு கிலோ பீடி இலையின் இந்திய மதிப்பு ரூ. 500 ஆகும். இலங்கையில் ஒரு கிலோ ரூ. 3 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. அதன் காரணமாக பீடி இலைகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு கடத்த முயற்சிக்கப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இலங்கையில் இதன் மதிப்பு ரூ. 45 லட்சம் ஆகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>#India</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/beedi-leaves-tried-to-be-smuggled-from-tuticorin-to-sri-lanka-were-rescued/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
