யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒன்றரை வயதுக் குழந்தை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளது. திடீர் மூச்சுத் திணறல் காரணமாகவே குழந்தையை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். குழந்தை புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அருள்டயஸ் கிவின்சலா என்ற பெண்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 21-12- 2021 *உங்களுக்கு கடிதம் அனுப்புவது எனது பணியல்ல – பிரதேச சபை உறுப்பினர்களிடம் அங்கஜன்! *கூட்டங்களுக்கான அழைப்பை கேட்டே பெறவேண்டியுள்ளது! – வலி.தென்மேற்கு பிரதேச...
நாட்டில் எரிபொருள் விலை நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி ஒரு லீற்றர் ஒக்டைன்-92 வகையைச் சேர்ந்த பெற்றோல் 157 ரூபாவிலிருந்து 177 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு...
#Cinema – CINE SPOT – சினிமா செய்திகள் *பிரமாண்டமாய் நிறைவேறிய கத்ரினா கைப் – விக்கி கௌஷல் திருமணம் *தொடர் சாதனைகள் படைக்கும் தளபதியின் மாஸ்டர் *வைகைபுயலுடன் இணையும் குக் வித் கோமாளி புகழ்...
சவால்களை தாண்டி சாதனையை நோக்கி!!
அடுத்தவாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிப்புரையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றைய...
“ இணைத்தலைவரை நாடியும் உரிய பயன் கிட்டவில்லை. மனுக்களை கையளித்தும் இன்னும் தீர்வு இல்லை. இனி என்ன செய்வது,” இவ்வாறு உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினார் சண்டிலிப்பாய் பிரதேச பெண் தொழில் முயற்சியாளர் ஒருவர். ‘கிராமத்துடனான உரையாடல்’ மூலமான...
“ உங்களுக்கு கடிதம் அனுப்புவது எனது பணியல்ல, அதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு மாவட்ட செயலகத்தில் அலுவலகமொன்று உள்ளது. அதன் ஊடாகவே அழைப்புக் கடிதங்கள் அனுப்படும்.” இவ்வாறு வலி.தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு பதிலளித்துள்ளார்...
“அபிவிருத்திகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, இணைந்து பயணிக்க நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் மக்களுக்கான கூட்டங்களுக்கு மக்கள் பிரதிநிதிகளான எமக்கு உரிய வகையில் அழைப்பு விடுக்கப்படுவதில்லை. அழைப்பைக்கூட கேட்டுபெற வேண்டிய நிலைமையே காணப்படுகின்றது.” – இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்...
யாழ்ப்பாணம் – வடமராட்சி – பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்றைய தினமும் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முனைப்பகுதி மீனவர்களின் 4 வலைகள் அறுத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன் ஒரு மீனவரது படகு உடைத்து...
யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் மூன்றாம் வருட பெரும்பான்மையின மாணவர்கள் தங்கியிருந்த வீடொன்றில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 5 மாணவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த...
இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு, தென்னாப்பிரிக்க தொடரானது சவால் நிறைந்தது என ஆசிட் டெஸ்ட் என முன்னாள் வீரர் ரிதீந்தர் சிங் சோதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்; ரவி சாஸ்திரி பயிற்சியில் அவுஸ்திரேலியா,...
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபல நடிகராக வலம் வரும் சமுத்திரகனி ஹீரோ என்று தெரியாது பிரபல நடிகை ஒருவர் கூறி இருக்கிறார். பல மொழிகளில் நடித்து வரும் சமுத்திரக்கனி ஹீரோ என்று தெரியாது...
என் மனைவிக்கு சமைக்குத் தெரியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார். இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் கணவரான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், இலங்கை பிரிமியர் லீக் டி.20...
இன்று சீனாவைப் பற்றி அனைவரும் ஊதுகிறார்கள். சீனாவின் சினோபாம் ஊசியை வடமாகணத்திற்கு வராமல் தடுத்திருக்கலாம் தானே. இதற்கு ஏன் நீங்கள் குரல்கொடுக்கவில்லை. சீனா வேண்டாம். சீனாவின் ஊசி வேண்டாம் என்று எவருமே குரல்கொடுக்கவில்லை. இவ்வாறு யாழ்.மாவட்ட...
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயற்பாட்டாளர்கள் கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணர்தன, சட்டத்தரணி சிரால் லக்திலக்க, குணரத்ன வன்னிநாயக்க, நுவா கட்சியின் தலைவர்...
வடமராட்சி கடற்பரப்பில் இன்று தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இந்திய இழுவைப் படகுகளால் விரட்டப்பட்டு, ஈயக்குண்டுகளால் எறிந்து படகுகள் தாக்கப்பட்டு, ஒருவர் உயிர் தப்பியதே பெரிய விடயம். இவ்வாறு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன...
யாழ். மாவட்டத்தில் அண்மைய நாட்களாக அத்துமீறிய இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால், வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரமும், தொழிலும் தொடர்ந்தும் பாதிப்படைந்துள்ளது. இவ்வாறு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா...
* அரசியலில் இருந்து ஒதுங்கும் எண்ணம் இல்லை: இரா. சம்பந்தன்!! * ரஞ்சன் ராமநாயக்கவை விடுவிக்குக: மனோ கணேசன் * எரிபொருள் விலை தொடர்பான அறிவிப்பு கசிந்துள்ளது!! * தேசிய வரவுசெலவுத் திட்ட முன்னுரிமைகள் குறித்து...
பேருந்துக்காக காத்திருந்த 23 வயதுடைய யுவதி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது. இளம் யுவதி போகம்பரை தொலைதூர பேருந்துக்கு காத்திருந்த தருணத்தில் யுவதி செல்லும் இடத்திற்கு குறித்த பேருந்து...